9.30.2019

துளி . 247

கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென 
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.

                                                     27.09.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 412

செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...