9.30.2019

துளி . 247

கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென 
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.

                                                     27.09.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...