9.30.2019

துளி . 247

கடுமையான
காவலரை போல
காலம் அவனை
மிகவும் குரூரமாக
விசாரணை செய்கிறது
தன் வாழ்நாள் முழுவதும்
தான் பொய்யென்று
நம்பியதை உண்மையென 
வாக்குமூலம் அளிக்கிறான்
அவன் மரணவலிதாளாமல்.

                                                     27.09.2019.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 373.

இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...