1.31.2023

திரை. 14

 பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பல பெண்களை பாலியல் வல்லுறவு செய்து கொடுமையான முறையில் கொலை செய்து சாக்கடையிலும் புதைக்குழியிலும் வீசுகிறான் கொடுரூரன் ஒருவன்.

அவனிடம் கடைசியாக சிக்கி சீரழிந்த பெண்தான் இக்கதையின் கதைச்சொல்லி. மாய யதார்த்தவாத முறையில் கொலை செய்யபட்டவளே தன் கதையை நமக்கு சொல்கிறாள்.
அந்த இளம் பெண்ணின் இல்லை குழந்தையின் கதை, அவளது குடும்பத்தின் கதை, அந்த கொடூரனால் கொலை செய்யப்பட்ட பெண்களின் கதை கடைசியாக அந்த கொடூரனின் கதை என எல்லாவற்றையும் சொல்லுகிறாள்.
சட்டத்தின் பிடியில் இருந்து குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் இயற்கையின் பிடியில் இருந்து தப்ப முடியாது என்று நம்பிக்கை ஊட்டுகிறது இப்படம்.
இப்படத்தில் இயக்குனர் வன்முறையை காட்சிப்படுத்தி இருக்கும் விதம் வியப்பளிக்கிறது. அவ்வளவு மேன்மையான முறையில் காட்சிப்படுத்தி இருக்கிறார். 31.01.2023.
May be an image of 2 people, people standing, outdoors and text
All reactio

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...