8.31.2023

துளி. 385.

மழையை பார்த்ததும் கவிதை எழுத தோன்றுகிறது.

காதல் இல்லாதவன்
காற்றையும் மழையும் பார்த்துதான் கவிதை எழுத வேண்டும்.
கவிதையின் தலைப்பு
மழையை வேடிக்கைப் பார்ப்பவன்.
மழையை மட்டுமா
வேடிக்கை பார்க்கிறாய்
வாழ்க்கையே வேடிக்கைதானே.
அகமும் புறமும்
முட்டி மோதியதில்
கவிதைக்கு ஓர் முற்றும். - 23.08.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...