கணந்தோறும் கனவுகள் பூக்கும்
காலம் கரைந்துபோன
கடைசி கணத்தில்
என்முன் நீள்கிறது ஒரு கை
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக