அதிர்ஷ்டத்தையும்
அற்புதத்தையும்
நம்பாதவன் அவன்
ஆனால் அவனையும்
இதையெல்லாம் எதிர்பார்க்க
வைத்துவிட்டது காலம்.
10.08.2025
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக