1.31.2018

துளி . 131

ஒற்றையாளாய்
பயணிக்கிறேன்
கனவுப் பாதையில்
முன்செல்கிறாயா 
பின்தொடர்கிறாயா
என அறியாமல்
மயங்குகிறது மனம்
உறைகிறது காலம்
உன் வருகைக்காக.....

                                          31.01.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...