3.28.2019

துளி . 230

ஆழி பெருவெள்ளம்
சூழ்ந்த தருணத்திலும்
கலங்காத மனம்
பெரும் வதைக்குள்ளாகிறது
தேவதையின் விழிகளில்
துளிர்க்கும் கண்ணீரால்...


                                                22.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...