3.28.2019

துளி . 230

ஆழி பெருவெள்ளம்
சூழ்ந்த தருணத்திலும்
கலங்காத மனம்
பெரும் வதைக்குள்ளாகிறது
தேவதையின் விழிகளில்
துளிர்க்கும் கண்ணீரால்...


                                                22.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...