3.28.2019

துளி . 230

ஆழி பெருவெள்ளம்
சூழ்ந்த தருணத்திலும்
கலங்காத மனம்
பெரும் வதைக்குள்ளாகிறது
தேவதையின் விழிகளில்
துளிர்க்கும் கண்ணீரால்...


                                                22.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...