3.28.2019

துளி . 230

ஆழி பெருவெள்ளம்
சூழ்ந்த தருணத்திலும்
கலங்காத மனம்
பெரும் வதைக்குள்ளாகிறது
தேவதையின் விழிகளில்
துளிர்க்கும் கண்ணீரால்...


                                                22.03.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...