கடும்கோடையின்
வெப்பக்காற்றை
சுவாசித்தபடி
நம்பிக்கையோடு
காத்திருக்கிறேன்
ஒருநாள்
குளிர்காற்றோடு
மாமழை வருமென்று....
08.04.2019
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக