நீ குற்றவாளி
என தீர்ப்பு எழுதிவிட்டு
எல்லா புலன்களையும் மூடிக்கொண்டவனுக்கு
எப்படி புரியவைப்பேன்.
16.07.2025.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக