7.26.2025

துளி.406

 நீ குற்றவாளி

என தீர்ப்பு எழுதிவிட்டு

எல்லா புலன்களையும் மூடிக்கொண்டவனுக்கு

எப்படி புரியவைப்பேன்.

16.07.2025.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...