நீ குற்றவாளி
என தீர்ப்பு எழுதிவிட்டு
எல்லா புலன்களையும் மூடிக்கொண்டவனுக்கு
எப்படி புரியவைப்பேன்.
16.07.2025.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக