நவீன அரசுகள் விவசாயத்துக்கு முன்னுரிமை கொடுப்பதில்லை. விவசாயம் பொய்த்து போனால் விவசாயி மட்டும் வீழ்வதில்லை, அவன் வளர்க்கும் ஆடு மாடுகள் இல்லாமல் போகிறது. மாடு இல்லாமல் போனால் மாட்டுக்கு வைத்தியம் பார்ப்பவர்களுக்கு வேலையில்லாமல் போகிறது. மாட்டு தரகர் வரண் பார்க்கும் தரகரா மாறுகிறார். மாட்டுக்கு வைத்தியம் பார்க்கும் தாத்தாவை பத்தி கவலைப்படும் ஒரு படைப்பை ஜி.காரல் மார்க்ஸ் எழுதியுள்ளார். இவரது ‘’கட்டுத்தரை’’ எனும் சிறுகதை இதுபற்றிய சிறப்பான பதிவாகும். எதிர் வெளியீடு வெளியிட்டுள்ள ‘’ வருவதற்கு முன்பிருந்த வெயில்’’ சிறுகதை தொகுதியில் இந்த கதை உள்ளது. இதில் மொத்தம் பத்து சிறுகதைகள் உள்ளன. எளிய மொழியில் மனித மனங்களின் மேன்மை குணங்களையும், குருரங்களையும் பதிவு செய்துள்ளார்.
7.17.2017
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
துளி. 373.
இந்த அவசர யுகத்திலும் கலங்காமல் காத்திருக்க...
-
எழுத்துக் கலை – விமலாதித்த மாமல்லன். இந்த புத்தகம் இணையத்தில் படைப்புகளை முன்வைத்து எழுதப்பட்ட எதிர்வினைகளின் தொகுப்பாகும். குறிப்பாக படைப...
-
நம்பிக்கை. காதல் கவிதைகள் படிக்கிறாய் காதல் கவிதைகளும் எழுதுகிறாய் எனக்கு தெரிந்து நீ யாரையும் காதலிக்கவில்லை உன்னையும் யாரும் காதலிக்கவில்ல...
-
யாருடைய வருகைக்காக காத்துக் கிடக்கின்றன ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக