7.17.2017

துளி.90

உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும் 
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்

                                                01.07.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...