உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
01.07.2017
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக