உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
01.07.2017
நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக