7.17.2017

துளி.90

உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும் 
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்

                                                01.07.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...