உன்னை தொடர்ந்தால்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
கானல் நீராய்
விலகியோடுகிறாய்
நெருங்கினால் விலகும்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
கானலை பிரிந்தால்
பாலையாய் மனம்
01.07.2017
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக