5.31.2018

உரையாடல் . 02


நபர் 1 : என்னடா தம்பி நல்லாயிருக்யா ?
நபர் 2 : நல்லாயிருக்கேன்பா.. நீங்க எப்படி இருக்கிங்க..!
நபர் 1 : எனக்கு என்னடா... ஆமா நீ எப்போ கல்யாணம் பண்ண போற இப்டியேயிருந்தா எப்டி..
நபர் 2 : இப்டியே இருக்கலாம்னு பாக்றேம்பா, இதே நல்லாதான்யிருக்கு..
நபர் 1 : அப்டிலாம் சொல்லக்கூடாது, ஒரு வாரிசு வேணாமா..
நபர் 2 : ஆமா .. நா நெறையா சம்பாதிச்சு வச்சுயிருக்கேனா அதுக்கு
நபர் 1 : அப்டி சொல்லாதடா, தெருவுல குடும்பம் நடத்துறவன்கூட கொழந்த குட்டியோட இருக்கிறத நீ பாத்ததில்ல..
நபர் 2 : தெருவுல கெடக்ற நாய்கூட நாலஞ்சு குட்டியோடதான் இருக்கு அதுக்கு என்னப்பா பண்ணறது..
நபர் 1 : உன்கிட்ட பேசியிருக்க கூடாதுன்னு நெனைக்கிறேன்...
நபர் 2 : !!!....???....!!!!

                                                           12.05.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...