தன்னை தீண்டி
தீயிட போகும்
தேவதைக்காக காத்து
நிற்கிறது அந்த
ஒற்றை மெழுகுவர்த்தி
27.08.2018
தீயிட போகும்
தேவதைக்காக காத்து
நிற்கிறது அந்த
ஒற்றை மெழுகுவர்த்தி
27.08.2018
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக