3.30.2026

துளி. 419

நீலம் சிவப்பாகிறது

சிவப்பு மஞ்சளாகிறது

மஞ்சள் ஆரஞ்சாகிறது

ஆரஞ்சும் இல்லாமல் போகிறது

அந்திவானத்தை

வண்ணமயமாக்கி விட்டு

மாயமாகிறான் ஆதவன்.

மாறிக்கொண்டே இருக்கும்

அந்திவான வண்ணங்களாய்

மனித மனம்.

- 12.03.2026.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...