நீலம் சிவப்பாகிறது
சிவப்பு மஞ்சளாகிறது
மஞ்சள் ஆரஞ்சாகிறது
ஆரஞ்சும் இல்லாமல் போகிறது
அந்திவானத்தை
வண்ணமயமாக்கி விட்டு
மாயமாகிறான் ஆதவன்.
மாறிக்கொண்டே இருக்கும்
அந்திவான வண்ணங்களாய்
மனித மனம்.
- 12.03.2026.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக