2.03.2017

துளி.24

மொழிக்குளத்தில்
தூண்டியலை வீசுகிறேன்
உன்னழகை பிரதிபலிக்கும்
சொற்கள் வேண்டி......

                                                       02.02.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...