விழிகள் விரிய
தரிசித்துக் கொண்டு
இருக்கிறேன்
துரோகத்தின்
வண்ணங்களை.....
15.02.2017
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக