விழிகள் விரிய
தரிசித்துக் கொண்டு
இருக்கிறேன்
துரோகத்தின்
வண்ணங்களை.....
15.02.2017
சதி கோட்பாடுகளை நம்பியதே இல்லை நான் நம் உறவில் முதல் கீறல் விழும் வரை கீறல் விரிசலாகி விட்டு விலகிய பின்தான் உணர்கிறேன் நடந்தேறிய சதிகளை அதன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக