12.31.2018

துளி . 202

நீண்ட நெடும்காலம்
தேடி கண்டடைந்த
பொய்கையில்
நீராடி திளைக்கிறான்
தன் ஆசைதீர...
ஆசை தீரக்கூடியதானா
தீராது யோசிக்கிறான்
நீராடிக் கொண்டே...

                                                 09.12.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...