2.28.2023

துளி. 364.

நம்பிக்கை.

காதல் கவிதைகள்
படிக்கிறாய்
காதல் கவிதைகளும்
எழுதுகிறாய்
எனக்கு தெரிந்து
நீ யாரையும் காதலிக்கவில்லை
உன்னையும் யாரும் காதலிக்கவில்லை,
பிறகு ஏன்
இந்த காதல் கவிதைகள்...
நீ சொல்வது நூறு சதம் உண்மைதான்,
என் கடந்த காலம் அப்படியானதே
என் எதிர்காலமும் அப்படியானதுதானா...
கோடைக்குப்பின் வசந்தம் வரும்தானே,
என்ன...
என் கோடைகாலம் கொஞ்சம் நீளமானது அவ்வளவுதான்.

26.02.2023.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...