11.30.2018

துளி . 196

சாதி

சாதி மனிதர்களை
குரூரம் மிக்கவர்களாக
மாற்றுகிறது,
சாதி பெருமை பெற்ற 
மகளை பிணமாக்கி
வேடிக்கை பார்க்கிறது,
சாதி சகமனிதனை
சத்ருவாக பார்க்க
வைக்கும்
மனநோயாளிகளை
உருவாக்குகிறது,
சாதி ஆணவ படுகொலையில் 
ஈடுபட்டவருக்கு
தண்டனை உறுதி
என்ற நிலை
எப்போதுதான் வருமோ,
சாதியினால் பெருமையில்லை
சகமனிதனை நேசித்தால்
துயரில்லை

                                                         17.11.2018

                                                                                         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...