என்னுள் இன்பம்
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக