என்னுள் இன்பம்
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
பெரு வெள்ளமாய்
பெருகுகிறது அன்பே
எனை நோக்கி
நீ சிந்தும்
சிறு துளி
புன்னகையால்.
14.10.2019.
முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக