துப்பட்டாவால் வாயையும்
காதையும் மூடிக்கொண்டு
சன்னகுரலில் அலைபேசியில்
பேச தேவதைகளுக்கு மட்டும்
எப்படி சாத்தியமாகிறது.
21.10.2019.
காதையும் மூடிக்கொண்டு
சன்னகுரலில் அலைபேசியில்
பேச தேவதைகளுக்கு மட்டும்
எப்படி சாத்தியமாகிறது.
21.10.2019.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக