துப்பட்டாவால் வாயையும்
காதையும் மூடிக்கொண்டு
சன்னகுரலில் அலைபேசியில்
பேச தேவதைகளுக்கு மட்டும்
எப்படி சாத்தியமாகிறது.
21.10.2019.
காதையும் மூடிக்கொண்டு
சன்னகுரலில் அலைபேசியில்
பேச தேவதைகளுக்கு மட்டும்
எப்படி சாத்தியமாகிறது.
21.10.2019.
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக