10.28.2019

துளி . 257

தீரா தாபத்துடன்
என்னை தீண்டுகின்றன
உன் விழிகள்.

                                    24.10.2019

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...