அரை நிலவு.
அணைப்பு தோறும்
கண்மயங்கி கிறங்கியபின்
வெட்கத்தோடு ஒளிகிறது
அந்த அரைநிலவு. 16.09.2022.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக