அரை நிலவு.
அணைப்பு தோறும்
கண்மயங்கி கிறங்கியபின்
வெட்கத்தோடு ஒளிகிறது
அந்த அரைநிலவு. 16.09.2022.
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக