4.22.2017

துளி.69

உன் 
விழிகளால் 
விதைக்கிறாய் 
பேரன்பை போலவே 
பெரும் வெறுப்பையும்...

                                          22.04.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...