உன்
விழிகளால்
விதைக்கிறாய்
பேரன்பை போலவே
பெரும் வெறுப்பையும்...
22.04.2017
விழிகளால்
விதைக்கிறாய்
பேரன்பை போலவே
பெரும் வெறுப்பையும்...
22.04.2017
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக