9.04.2017

பதிவு . 03

"இனி வரப்போகும் எதிர்கால சந்ததியினர், இவரின் வாழ்க்கையை படித்து விட்டு, இப்படி ஒரு மனிதர், எலும்பும், சதையும், ரத்தமுமாக உண்மையிலேயே மனிதனாக வாழ்ந்திருந்தாரா" என்று ஆச்சரியப் படுவார்கள். காந்தி சுட்டுக் கொல்லப்பட்டபோது விஞ்ஞானி ஐன்ஸ்டீன் இப்படி சொன்னாராம்.
கார்ல் மார்க்ஸ்-ன் 200-வது பிறந்த நாள் விழாவில் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசிய உரையை கேட்டபோது காந்தி பற்றி ஐன்ஸ்டீன் சொன்னதுதான் என் நினைவுக்கு வந்தது. உழைக்கும் மக்களுக்கா சிந்தித்த ஒரு மனிதர் அடைந்த துயரங்கள் கேட்க்கும் போது பிரமிப்பாக உள்ளது.
இப்படி ஒரு மனிதர் தன் வாழ்நாள் முழுக்கவும் உலக மானுட மேன்மைக்காவே சிந்தித்துக் கொண்டேயிருந்தார் என்பது ஆச்சரியமாகத்தான் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நான் பார்த்த படங்கள் - 2025

  நான் பார்த்த படங்கள் - 2025 சனவரி: 01. 2024 - Max – Vijay Karthikeyaa – Kanndam. 02. 2024 – Emilia Perez – Jacques Audiard – Spani...