9.04.2017

பதிவு . 04

"இரவல் காதலி" நாவலின் தலைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த நாவலை வாசிக்க தொடங்கினேன். செல்லமுத்து குப்புசாமிக்கு இது முதல் நாவல் என புத்தகத்தில் உள்ள குறிப்பு சொல்கிறது, நம்பவே  முடியவில்லை.
மென்பொருள் துறை சார்ந்தவர்களின் வாழ்வை பற்றி பேசுகிறது இந்த நாவல். அசோக் பெரியசாமி வாழ்வில் ஏற்படும் மாற்றங்களை பதிவு செய்வதனூடாக நவீன வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார முன்னேற்றங்களையும், ஏமாற்றங்களையும், ஆண் பெண் பாலியல் உறவு சிக்கல்களையும் மிக சிறப்பாக இந்நாவல் பதிவு செய்துள்ளது . இந்த நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...