9.04.2017

துளி.104

எல்லா உண்மைகளையும்
அடையாளம் இல்லாமல்
அழிக்கும் அவர்கள்
மக்களைப் பார்த்து 
சொல்கின்றனர் வீட்டுக்கு 
வெளியே வரும்போது
உண்மையோடு வா...


                                                01.09.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...