5.08.2017

துளி.76

முன்பொரு காலத்தில்
பேசுவதற்காகவே
சந்தித்தோம்
பின்னொரு காலத்தில் 
பார்த்தும் பார்க்காது
விலகி சென்றோம்
உனது விருப்பம் மெளனம்
எனது விருப்பம் சொற்கள்
ஒன்றின் மறைவில்தானே இன்னோன்று .....

                                                        08.05.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...