நீண்ட பகல்
நீண்ட மெளனம்
நீண்ட இரவு
நீண்ட தனிமை
பகலோ இரவோ
நீளமாகி போகிறது
அருகில் நீயில்லா
பொழுதுகளில்
09.05.2017
நீண்ட மெளனம்
நீண்ட இரவு
நீண்ட தனிமை
பகலோ இரவோ
நீளமாகி போகிறது
அருகில் நீயில்லா
பொழுதுகளில்
09.05.2017
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக