5.09.2017

துளி.77

நீண்ட பகல்
நீண்ட மெளனம்

நீண்ட இரவு
நீண்ட தனிமை

பகலோ இரவோ
நீளமாகி போகிறது

அருகில் நீயில்லா
பொழுதுகளில்

                                      09.05.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...