5.08.2017

துளி.74

உன் கண்களில்
வழிகிறது கோடையை
குளுமை யாக்கும் 
பேரழகின் பேரன்பு...

                                    05.05.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...