5.08.2017

துளி.74

உன் கண்களில்
வழிகிறது கோடையை
குளுமை யாக்கும் 
பேரழகின் பேரன்பு...

                                    05.05.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...