உன் கண்களில்
வழிகிறது கோடையை
குளுமை யாக்கும்
பேரழகின் பேரன்பு...
05.05.2017
வழிகிறது கோடையை
குளுமை யாக்கும்
பேரழகின் பேரன்பு...
05.05.2017
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக