5.31.2017

துளி.83

நம்
இருப்பின் இடைவெளி
கூடக்கூட
நாம்
நெருக்கமாகிறோம்
இதயத்தால்...


                                    30.05.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...