நெருங்கி வந்தால்
விலகி செல்கிறாய்
விலகி செல்கிறாய்
பேச தொடங்கினால்
மெளனமாகிறாய்
மெளனமாகிறாய்
எப்படியென்னை மறுத்தாலும்
என் கனவெல்லாம் நீதானே...
என் கனவெல்லாம் நீதானே...
20.05.2017
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக