நெருங்கி வந்தால்
விலகி செல்கிறாய்
விலகி செல்கிறாய்
பேச தொடங்கினால்
மெளனமாகிறாய்
மெளனமாகிறாய்
எப்படியென்னை மறுத்தாலும்
என் கனவெல்லாம் நீதானே...
என் கனவெல்லாம் நீதானே...
20.05.2017
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக