நெருங்கி வந்தால்
விலகி செல்கிறாய்
விலகி செல்கிறாய்
பேச தொடங்கினால்
மெளனமாகிறாய்
மெளனமாகிறாய்
எப்படியென்னை மறுத்தாலும்
என் கனவெல்லாம் நீதானே...
என் கனவெல்லாம் நீதானே...
20.05.2017
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக