5.24.2017

துளி.82

நெருங்கி வந்தால்
விலகி செல்கிறாய்
பேச தொடங்கினால்
மெளனமாகிறாய்
எப்படியென்னை மறுத்தாலும்
என் கனவெல்லாம் நீதானே...

                                                      20.05.2017

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...