6.30.2018

துளி . 171


ஒருபோதும் உனை
பிரியேன் என்றீர்
அன்று ஒருநாள்
அந்தி வானத்தை
சாட்சியாக வைத்து
அன்பே
நீலவானம் சாட்சியாக
மறுபடியும் சொல்கிறேன்
இந்த பிரிவு
தற்காலிகமானது
எந்தன் பிரியம்
நிரந்தரமானது...

                                    22.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...