6.30.2018

துளி . 171


ஒருபோதும் உனை
பிரியேன் என்றீர்
அன்று ஒருநாள்
அந்தி வானத்தை
சாட்சியாக வைத்து
அன்பே
நீலவானம் சாட்சியாக
மறுபடியும் சொல்கிறேன்
இந்த பிரிவு
தற்காலிகமானது
எந்தன் பிரியம்
நிரந்தரமானது...

                                    22.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...