6.30.2018

துளி . 171


ஒருபோதும் உனை
பிரியேன் என்றீர்
அன்று ஒருநாள்
அந்தி வானத்தை
சாட்சியாக வைத்து
அன்பே
நீலவானம் சாட்சியாக
மறுபடியும் சொல்கிறேன்
இந்த பிரிவு
தற்காலிகமானது
எந்தன் பிரியம்
நிரந்தரமானது...

                                    22.06.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...