6.30.2018

துளி . 175

சிறைபடுத்தினால்
சிந்தனையை
தடுத்துவிடலாமென
நினைக்கிறனர்
மட மூடர்கள்
சுதந்திர சிந்தனையை
ஒருபோதும் புரிந்து
கொள்ள முடியாது
சுயநல அடிமைகளால்
காலம் மாறும்
காட்சிகளும் மாறும்
கோபுரத்தின் மீதுள்ள
தூசிகள் அகற்றபடும்
புயல் காற்றால்...

                                         27.06,2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 410

நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...