6.30.2018

துளி . 175

சிறைபடுத்தினால்
சிந்தனையை
தடுத்துவிடலாமென
நினைக்கிறனர்
மட மூடர்கள்
சுதந்திர சிந்தனையை
ஒருபோதும் புரிந்து
கொள்ள முடியாது
சுயநல அடிமைகளால்
காலம் மாறும்
காட்சிகளும் மாறும்
கோபுரத்தின் மீதுள்ள
தூசிகள் அகற்றபடும்
புயல் காற்றால்...

                                         27.06,2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு - 90

நெட்டுயிர்ப்பு - ஹேமி கிருஷ். சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு காலச்சுவடு இதழில் ஹேமி கிருஷின் “கை” சிறுகதையை படித்தேன். கதை எனக்கு மிகவும் பி...