6.30.2018

துளி . 175

சிறைபடுத்தினால்
சிந்தனையை
தடுத்துவிடலாமென
நினைக்கிறனர்
மட மூடர்கள்
சுதந்திர சிந்தனையை
ஒருபோதும் புரிந்து
கொள்ள முடியாது
சுயநல அடிமைகளால்
காலம் மாறும்
காட்சிகளும் மாறும்
கோபுரத்தின் மீதுள்ள
தூசிகள் அகற்றபடும்
புயல் காற்றால்...

                                         27.06,2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி - 404

இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...