தனிமை
தேவதையின் கழுத்தில்
உருண்டு புரளும்
ஒற்றை செயினினைபோல்
அலைந்து திரிகிறேன்
வாழ்வெனும் கனவு பிரதேசத்தில்
தன்னந்தனியாக...
21.07.2021.
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக