அதிசயம்
கரையோரம் எப்பொழுதும்
ஆர்பரிக்கும் கடலைகள்
மையத்தில்
கனத்த மெளனத்தோடு இருக்கும்
கடலின் ஓர் அங்கமென்பது.
27.09.2021
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக