11.01.2017

துளி . 112

நான்
தீவிர வாசகன்தான் 
என்ன செய்ய
முடிவிலா பக்கங்கள்
கொண்ட மாயப்புத்தகமாய் 
நீ....


                                         25.10.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...