11.20.2017

துளி . 119

                        துரோகம்

எல்லா
தீமைகளிலிருந்தும்
உன்னை காப்பேன் 
என்றவன் தான்
அவளை தீயிட்டு
கொளுத்தினான்
விலகி செல்கிறேன்
உன்னை என்று
அவள் சொன்னதும்...

                                         15.11.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...