11.20.2017

துளி . 120

                   அம்மா

உத்வேகம் பெறுகிறேன்
உன் சொற்களில்
பரிசுத்தமாகி போகிறேன்
உன் பார்வையில்
உறங்க செல்லும் முன்பும்
உறங்கி விழித்தப் பின்பும்
நினைத்து கொள்கிறேன்
உன் பேரன்பை.

                                                 16.11.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...