11.20.2017

துளி . 120

                   அம்மா

உத்வேகம் பெறுகிறேன்
உன் சொற்களில்
பரிசுத்தமாகி போகிறேன்
உன் பார்வையில்
உறங்க செல்லும் முன்பும்
உறங்கி விழித்தப் பின்பும்
நினைத்து கொள்கிறேன்
உன் பேரன்பை.

                                                 16.11.2017.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...