2.10.2018

துளி . 136

எல்லா உரையாடல்களுக்கு
பின்னும் ஒரு கேள்வி
எழுப்புகிறாய்
அப்புறம்...
பேரன்பை திரட்டி
மீண்டும் ஒரு
கேள்வியை
முன் வைக்கிறேன்
மறுபடியும்
நீ கேட்கிறாய்
அப்புறம்...
நீண்ட
உரையாடலுக்கு பின்னும்
தொக்கி நிற்கிறது
உனது பேரன்பு
அப்புறம் என்றபடி....

                                   08.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...