சுற்றுச்சுவருக்கு வெளியே
காற்றில் அலைகிறது
மல்லிகை கொடி
நேசத்தை தேடியலையும்
ஓர் அபலையை போல....
12.02.2018
காற்றில் அலைகிறது
மல்லிகை கொடி
நேசத்தை தேடியலையும்
ஓர் அபலையை போல....
12.02.2018
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக