2.24.2018

துளி . 140

சுற்றுச்சுவருக்கு வெளியே 
காற்றில் அலைகிறது 
மல்லிகை கொடி 
நேசத்தை தேடியலையும் 
ஓர் அபலையை போல....

                                              12.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...