2.10.2018

துளி . 137

புராண காலத்தில்
எமனின் வாகனம்
எருமமாடு என்று
கேள்விப்பட்டதுண்டு...
இடைக் காலத்தில்
சோம்பி திரிபவனை
எருமமாடு என்று
திட்டுவதும் முண்டு...
நவீன காலத்தில்
தேவதைகள் பேரன்பை
பொழியும் வார்த்தையாய்
மாறிபோனது எருமமாடு...

                                              09.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...