2.10.2018

துளி . 137

புராண காலத்தில்
எமனின் வாகனம்
எருமமாடு என்று
கேள்விப்பட்டதுண்டு...
இடைக் காலத்தில்
சோம்பி திரிபவனை
எருமமாடு என்று
திட்டுவதும் முண்டு...
நவீன காலத்தில்
தேவதைகள் பேரன்பை
பொழியும் வார்த்தையாய்
மாறிபோனது எருமமாடு...

                                              09.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...