2.24.2018

துளி . 139

உன்னை திறந்த
புத்தகம் என்றாய்
வாசிக்க முயன்றேன்
பேராவலோடு...
காத்திருந்தது பேரதிர்ச்சி
நான் அறியாத
மொழியில் எழுதப்பட்ட
உன்னத கவிதை நீ...

                                         10.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...