2.24.2018

துளி . 139

உன்னை திறந்த
புத்தகம் என்றாய்
வாசிக்க முயன்றேன்
பேராவலோடு...
காத்திருந்தது பேரதிர்ச்சி
நான் அறியாத
மொழியில் எழுதப்பட்ட
உன்னத கவிதை நீ...

                                         10.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 68

  மூதாய் மரம் – வறீதையா கான்ஸ்தந்தின் வறீதையா கான்ஸ்தந்தின் இந்த பெயரை காலச்சுவடு இதழ்களில் பார்த்திருக்கிறேன். கடல் சார்ந்து கட்டுரைகள் எழு...