2.24.2018

துளி . 139

உன்னை திறந்த
புத்தகம் என்றாய்
வாசிக்க முயன்றேன்
பேராவலோடு...
காத்திருந்தது பேரதிர்ச்சி
நான் அறியாத
மொழியில் எழுதப்பட்ட
உன்னத கவிதை நீ...

                                         10.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...