2.24.2018

துளி . 139

உன்னை திறந்த
புத்தகம் என்றாய்
வாசிக்க முயன்றேன்
பேராவலோடு...
காத்திருந்தது பேரதிர்ச்சி
நான் அறியாத
மொழியில் எழுதப்பட்ட
உன்னத கவிதை நீ...

                                         10.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...