2.24.2018

துளி . 142

நிபந்தனையற்ற
மன்னிப்பு
கோறுகிறேன்
நடந்துவிட்ட 
மன்னிக்கமுடியாத
தவறுகளுக்காக
பெருந்துயரை
தரக்கூடியதுதான்
சமயங்களில் பேரன்பும்...

                                                24.02.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...