யாசகம் வேண்டி
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
நீங்கள் உங்களை புத்திசாலியாக திறமைசாலியாக எப்படி வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் தவறில்லை ஆனால் எதிரே இருப்பவனை முட்டாளாக நினைப்பது புத்த...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக