3.24.2018

துளி . 155

யாசகம் வேண்டி 
நீளும் கைகளை 
வெறுமனே கடந்து 
போகமுடியவில்லை 
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....


                                   14.03.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...