யாசகம் வேண்டி
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக