3.24.2018

துளி . 155

யாசகம் வேண்டி 
நீளும் கைகளை 
வெறுமனே கடந்து 
போகமுடியவில்லை 
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....


                                   14.03.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...