3.24.2018

துளி . 155

யாசகம் வேண்டி 
நீளும் கைகளை 
வெறுமனே கடந்து 
போகமுடியவில்லை 
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....


                                   14.03.2018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...