யாசகம் வேண்டி
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
நீளும் கைகளை
வெறுமனே கடந்து
போகமுடியவில்லை
முதல் நாளைப் போல்
மூன்றாம் நாளும்....
14.03.2018.
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக