வேகாத வெயிலில்
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக