வேகாத வெயிலில்
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
செய்யக்கூடாது என நினைத்ததை தொடர்ந்து செய்துக்கொண்டும் செய்யவேண்டும் என நினைத்ததை செய்யாமல் தொடர்ந்து கொண்டும் யாராலும் எதனாலும் திருப்பி தரம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக