வேகாத வெயிலில்
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக