9.27.2018

துளி . 191

வேகாத வெயிலில் 
அலைந்து திரிந்து 
பூஞ்சோலையை தஞ்சமடையும் 
யாத்ரீகன் போல 
மனம் 
இளைப்பாருகிறது 
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...


                                                 24.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 390.

முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...