வேகாத வெயிலில்
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
நான் படித்த மகாபாரத கதைகள். இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக