9.27.2018

துளி . 191

வேகாத வெயிலில் 
அலைந்து திரிந்து 
பூஞ்சோலையை தஞ்சமடையும் 
யாத்ரீகன் போல 
மனம் 
இளைப்பாருகிறது 
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...


                                                 24.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 75.

  நான் படித்த மகாபாரத கதைகள்.   இந்திய மக்கள் எல்லோரும் சிறுவயது முதலே ராமயணம் மற்றும் மகாபாரதம் சார்ந்த கதைகளை கேட்டுதான் வளர்கிறார்கள். ...