வேகாத வெயிலில்
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
அலைந்து திரிந்து
பூஞ்சோலையை தஞ்சமடையும்
யாத்ரீகன் போல
மனம்
இளைப்பாருகிறது
தேவதை
தரிசனத்திற்கு பிறகு...
24.09.2018
சதி கோட்பாடுகளை நம்பியதே இல்லை நான் நம் உறவில் முதல் கீறல் விழும் வரை கீறல் விரிசலாகி விட்டு விலகிய பின்தான் உணர்கிறேன் நடந்தேறிய சதிகளை அதன...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக