அந்தியில் பூமியோடு
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக