அந்தியில் பூமியோடு
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
முரண் கண நேரத்தில் கைவிடுகிறேன் நெடும் காலம் தேடி திரிந்து ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக