அந்தியில் பூமியோடு
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக