9.27.2018

துளி . 185

அந்தியில் பூமியோடு 
உரத்து பேச துவங்கிய மழை 
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை 
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....

                                                              16.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 97 - புதுப்புனல்.

  புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...