9.27.2018

துளி . 185

அந்தியில் பூமியோடு 
உரத்து பேச துவங்கிய மழை 
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை 
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....

                                                              16.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பதிவு. 83. கிடங்குத் தெரு.

  கிடங்குத் தெரு – செந்தூரம் ஜெகதீஷ். பல வருடங்களாக படிக்க நினைத்து படிக்காமல் இருந்த செந்தூரம் ஜெகதீஷின் “கிடங்குத் தெரு” நாவலை இன்று படித்...