9.27.2018

துளி . 185

அந்தியில் பூமியோடு 
உரத்து பேச துவங்கிய மழை 
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை 
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....

                                                              16.09.2018

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

துளி. 419

நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...