அந்தியில் பூமியோடு
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
உரத்து பேச துவங்கிய மழை
இப்போதும் சன்னமான
குரலில் பேரன்பை
பொழிந்தபடியேயுள்ளது
தேவதையை போல....
16.09.2018
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக