மார்கழி பனியில்
தெருக்கள் தோறும்
காத்துக் கிடக்கின்றன
தேவதைகளிட்ட கோலங்கள்
யாருடைய வருகைக்காக.....
27.12.2016
இருளில் இருந்து ஒளிக்கு, பள்ளத்தில் இருந்து மேட்டுக்கு, அவநம்பிக்கையில் இருந்து நம்பிக்கைக்கு, துன்பத்தில் இருந்து இன்பத்திற்கு சிலருக்கு நே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக