மார்கழி பனியில்
தெருக்கள் தோறும்
காத்துக் கிடக்கின்றன
தேவதைகளிட்ட கோலங்கள்
யாருடைய வருகைக்காக.....
27.12.2016
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக