மழை என விழுகிறது
உன் பார்வை
மண் என கரைகிறது
என் மனம்....
11.01.2017.
உன் பார்வை
மண் என கரைகிறது
என் மனம்....
11.01.2017.
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக