ஊர் எல்லாம் சொல்லி பெருமை பட
குலபெருமை ஏதும்மில்லை எனக்கு
யாருக்கும் தெரியாமல் மறைக்க
குல அவமானமும் இல்லை எனக்கு
அலைகிறேன் அடையாளம் நோக்கி.
17.12.2016
புதுப்புனல் – எம்.கோபாலகிருஷ்ணன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எழுத வந்தவர்களின் படைப்புகளை படிக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்ட...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக