ஊர் எல்லாம் சொல்லி பெருமை பட
குலபெருமை ஏதும்மில்லை எனக்கு
யாருக்கும் தெரியாமல் மறைக்க
குல அவமானமும் இல்லை எனக்கு
அலைகிறேன் அடையாளம் நோக்கி.
17.12.2016
நீலம் சிவப்பாகிறது சிவப்பு மஞ்சளாகிறது மஞ்சள் ஆரஞ்சாகிறது ஆரஞ்சும் இல்லாமல் போகிறது அந்திவானத்தை வண்ணமயமாக்கி விட்டு மாயமாகிறான் ஆதவன். மாறி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக